Result Delay Alert ⚠️
Expected Date:
May 8
Status:
Postponed
Reason:
Government Approval Pending
Students:
8 Lakh+
இந்த தேர்வு மார்ச் 2 முதல் 26 வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 6 முதல் 20 வரை நடைபெற்றது. தற்போது மதிப்பெண்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக, முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
இதனால் மே 8 வெளியீடு தள்ளிவைக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அரசு அமைந்தவுடன், முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
