தமிழ்நாடு அரசு — விடுமுறை அறிவிப்பு
இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுச்செயலாளர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவினருக்கு இது தொடர்பான அனுப்பப்பட்ட வாய்ஸ் / மின்னஞ்சல் குழுக்கள் மூலம் உத்தரவை உடனடியாக அறிவிக்கவும்.

